1.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
வெண்ணிப் போர்
- திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்–
கரிகாலன் - கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்? களவழி நாற்பது
- கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி - கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?
ஓரி - ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?
பொதிகை மலை - பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
பாரி - திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
காரி
9.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
பாரதிதாசன்
10.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
உரிச்சொல்