• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு

கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி…

தேனியில் கடும்கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று (ஜன. 9) ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி, கூடலூர் போன்ற பகுதிகளில் மருந்துக் கடைகள், பால் விநியோகம்,…

கொரோனா அச்சம்.. தற்கொலை முயற்சி – இருவர் பலி!

மதுரை மாவட்டம், கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவரது கணவர் பிரிந்து சென்றதை அடுத்து, தாய் லட்சுமி, தம்பி சிபிராஜ் ஆகியோருடன் மூன்று வயது மகன் ரித்திஷ் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி…

வ.உ.சி.சிலை பராமரிப்பு பணி

திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உருவச்சிலையுடன் உள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடி மரத்தில் உள்ள மராமத்து வேலைகள் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் திருப்பரங்குன்றம் பி…

“மீண்டும் வெற்றி… தமிழர்களுக்கு இதுவே ரியல் பொங்கல் பரிசு” – சு.வெங்கடேசன் பெருமிதம்!

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் பட்ட இன்னல் குறித்து நான் 29.12.2021 அன்று வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை…

உபியில் இந்துத்துவாவை முன்னிறுத்தி மீண்டும் முதல்வராக திட்டம்

நாட்டின் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேர்தல், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிராண்டான யோகி ஆதித்யநாத் முதல்வராக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலாகும். இந்த தேர்தல் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி)…

ஊரடங்கில் அவசர உதவிக்கு! – சென்னை காவல்துறையின் அறிவிப்பு!

ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோருக்காக உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று…

ஊரடங்கால் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார் வசதியின்றி ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு…

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் மனம்திறந்த வாக்குமூலம்

இந்திநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பும் இதே போன்று இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பல…

நாய் சேகருக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களான ஆர்ஆர்ஆர்,ராதே ஷ்யாம்,வலிமைபோன்ற திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் சில பொங்கல் பண்டிகையில்…