• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திண்டுக்கல் அருகே போலீசை கண்டித்து பெண் ரோட்டில் அமர்ந்து தர்ணா..

திண்டுக்கல் அருகே போலீசை கண்டித்து பெண் ரோட்டில் அமர்ந்து தர்ணா..

திண்டுக்கல் அருகே தனது கணவரை தாக்கிய நபர்கள் மீது நான்கு நாட்களாக நடவடிக்கை எடுக்காத வத்தலகுண்டு காவல்துறையினரை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல், வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு புதுப்பட்டி…

ஜூன்-4 முதல் மழை தொடங்க வாய்ப்பு…

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தென்மேற்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜூன் 4-ஆம் தேதியில் கேரளாவில் நிலப்பரப்பில் தென்மேற்கு…

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..,

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றனர். டெல்லி சென்று திரும்பும் அண்ணாமலை…

கோவையில் செயல்பட்டு வரும் டிஎன் ஹாப்பி கிட்ஸ் பிளே ஸ்கூல்..,

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு…

காங்கிரஸ் கூட்டணி மந்திர சபை அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் மாணிக்கம் தாகூர்..,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி மாணிக்க தாகூரின் பிறந்த நாள்…

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்..,

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக விற்கு மாற்றாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அரசு புதிதாக பதவியேற்ற நிலையில் தமிழகத்தில் சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி என சில தினங்களுக்கு…

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் புதிய திருத்தேர்” பூஜையுடன் திருப்பணி கோலாகலத் துவக்கம் !!!*

கோவையின் புகழ்பெற்ற, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில், பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பெரிய தேரின் உறுதித்தன்மை குறைந்ததைத் தொடர்ந்து, சுமார் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்..,

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு இணைய வழி மூலம் இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பம்…

விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் அண்ணாமலை நற்பணி மன்ற கூட்டத்தில் தீர்மானம்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பில் தமிழ்நாடு அண்ணாமலை நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தென்காசி சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.…

அதிமுக ஐடி லிங்க் மாநில செயலாளர் VVR ராஜ் சத்யன் அறிக்கை..,

அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாககழக பணி ஆற்றக்கூடிய திரு.கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், “கழகம்…