• Tue. May 7th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தீபாவளிக்குப் பிறகு பருவமழை தீவிரமடையும்… வானிலை ஆய்வு மையம்..!

தீபாவளிக்குப் பிறகு பருவமழை தீவிரமடையும்… வானிலை ஆய்வு மையம்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தீபாவளிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த…

ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம்..!

தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் 26-வது ஆண்டு விழாவும், 11-வது தீபாவளி நலத்திட்ட விழாவும் ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநங்கைகள் உட்பட 250 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நிலையூர் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ…

திருநங்கைகளுக்கு புத்தாடை வழங்கிய நடிகர் கார்த்திக் ரசிகர்கள்….

நடிகர் கார்த்தி வித்தியாசமான ஜானர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய கேரியரை நிதானமாக கையாண்டு வருகிறார். ஆயினும் கடந்த ஆண்டில் மட்டுமே இவரது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது குறித்து..எடப்பாடியார் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்காமல் இருப்பது ஏன்..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 எண்ணெய்க் கிணறு அனுமதி குறித்து எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கையெழுத்து போட நாடகம் போடுகிறாரா? எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பதில் சொல்லாமல் சர்வாதிகாரி போல முதலமைச்சர் நடக்கலாமா? என முன்னாள் அமைச்சர்,…

ஊழியர்களுக்கு செக் வைத்த விப்ரோ நிறுவனம்..!

விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3நாட்களில் விடுமுறை முடிந்து அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும், அப்படி வரவில்லையென்றால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள மெயிலில், கலப்பின வேலை…

டீ தராத கோபத்தில் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறிய மருத்துவர்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் டீ தராத கோபத்தில் ஆபரேஷஷன் தியேட்டரில் இருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா, வுடா ஆரம்ப சுகாதார மையத்தில் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரே நாளில் 8 பெண்கள் வந்திருந்தனர்.…

மகன் நிச்சயதார்த்தத்தில் மாஸ் காட்டிய தம்பி ராமையா..!

மகன் நிச்சயதார்த்தத்தில் தம்பி ராமையா தங்கத்தட்டில் சாப்பாடு, மணமகளுக்கு மாணிக்க மோதிரம் என அசத்தி விட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தம்பி ராமையா.இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் கும்கி,…

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு..,வெளி மாநில பறவைகள் வருகை தொடக்கம்..!

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிமாநில பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுகுடிப்பட்டி வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம்…

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் குறித்து வெளியான தகவல்..!

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித்தலைமை தீபாவளி போனஸ் வழங்குவது குறித்தான முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல்…

சனாதன சர்ச்சை – அமைச்சர் உதயநிதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!