• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்கு முடக்கம்

கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்கு முடக்கம்

கடந்த சில மாதங்களாக கஞ்சாவியாபாரிகளை பிடிக்க தமிழக காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் வருகிறதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி மற்றும் ஓடைப் பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு…

விவேக் பெயரை அவர் வீடு இருக்கும் தெருவுக்கு வைக்க முதல்வரிடம் கோரிக்கை..!

நடிகர் விவேக் வசித்து வந்த வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.தமிழ்ச் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம்…

கவுதம் அதானி உலகின் பணக்காரர்கள் பட்டியல் 5-ம் இடம்

உலகின் பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்த வாரன் பஃபெட் 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.இந்திய பணக்கார்ர்களில் பட்டியலில் 30 ஆண்டுகளுக்கு முன் டாட்டா,பிர்லா இருந்தார்கள்.பின்பு அம்பானி சகோதரர்கள் அந்த இடங்களை பிடித்தனர். இந்திய அளவில்…

சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா

வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, ‘காவல்…

மோசடிக்கு மேல் மோசடி…வீராப்பு பேசிவிட்டு சிங்காரவேலனிடம் பம்மிய நடிகர் விமல் !

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் மூன்று தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை…

சங்கரமடத்தில் சால்வை எப்படிப் போட்டாலும் நான் வாங்குவேன்: டிடிவிதினகரன்

நான் சங்கரமடத்திற்கு சென்றாலும் கூட தமிழிசை சௌந்தரராஜன் வாங்கியதை போலத்தான் நானும் சால்வை வாங்குவேன் என்றும் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு…

தமிழ்நாட்டிலும் ஹிஜாப் தடைகோரி வழக்கு… விசாரணைக்கே ஏற்காத உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஹிஜாப் விவகாரம் நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல இஸ்லாமிய…

குஜராத்திலேயே இப்படித்தான் நடக்குது சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு

துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சியினரை…

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு..

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை…

பெண் மருத்துவர் வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண்மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக்த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான தனது ஆண் நண்பருடன் கடந்த மார்ச் 16-ம்…