• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தொழில்துறையின் பெயர் மாற்றம்… சட்டப்பேரவையில் முடிவு…

தொழில்துறையின் பெயர் மாற்றம்… சட்டப்பேரவையில் முடிவு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பின் தொழில்துறை மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு…

இந்த நம்பர்கள் உங்க மொபைல் போனில் இருக்கா?

நமக்கோ அல்லது பொது இடத்தில் விபத்தோ, அல்லது பிரச்சனையோ வரும் போது நமது நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ பேசுவோம்.ஆனால் அந்தபிரச்சனையை சரியான முறையில் அணக வேண்டும் அந்தவகையில் கீழ்கண்ட எண்கள் உங்கள் கைபேயில் இருப்பது அவசியம்● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி…

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம்…

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான…

படங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் – ஆரி!

சிவ மாதவ் இயக்கத்தில், பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” 3.6.9 “. இந்த படத்தை 81 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய ஆரி…

தமிழகத்தை ஆளும் இரண்டு சூரியன்கள் – தருமபுர ஆதீனம்

தமிழக கவர்னரின் பெயர் ரவி என்றால் சூரியன். ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால், தமிழகத்திற்கு இரு சூரியன்கள் உள்ளன என தருமபுர ஆதினம் கூறியுள்ளார்.தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பா.ஜ., மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பளித்தனர்.தருமபுரம்…

இளையராஜாவுக்கு ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ்

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதிய முன்னுரை பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற…

சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகள்..

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று…

பலாத்கார வழக்கு இன்று தீர்ப்பு -கேரளாவில் பெரும் பரபரப்பு

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வரவுள்ளதால் கேரளாவில்பெரும் பரபரப்பு .கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட முக்கியமான கோப்புகளை சிக்கியுள்ளன.படபிடிப்பு முடிந்து காரில்…

ஆம்வே நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்

ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் சொத்துகளை முடக்குவதாக தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தின் எம்எல்எம் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆம்வே நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் என்ன… இப்போது பார்க்கலாம் ஆம்வே நிறுவனம் 2002ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம்…

10 ஆண்டுக்கு முன்பு எழுதிய கட்டுரைக்கு கல்லூரி மாணவன் கைது

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ-ஐ ஒன்றிய அரசு நீக்கி தங்கள் மாநிலத்திலேயே சுதந்திராக வெளியே வரமுடியாமல், கைதிகளைபோல் அம்மாநில மக்களை நடத்தி வருகிறது. மேலும், அங்கிருக்கும் அரசியல் கட்சி தலைவர்களையும் அடிக்கடி வீட்டு…