• Tue. Apr 23rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கம்பியில்லா ஒலிபரப்பு மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று

கம்பியில்லா ஒலிபரப்பு மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) நவம்பர் 30, 1859ல் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில்…

கோவையில் வெளுத்து வாங்கிய கன மழை..!

கோவையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின்…

கனமழை எச்சரிக்கை : எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில்…

ஐ.என்.எஸ் இம்பால் போர்க்கப்பல் பரிசோதனை வெற்றி..!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் இம்பால் போர்க்கப்பல் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் போர் கப்பல். உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றான இது, கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் எனும் வகையை சேர்ந்தது. மணிக்கு சுமார் 56…

கழகம்னா ஒரு கெத்து ஒரு மரியாதை இருக்க வேண்டும்..இவையிரண்டும் அஇஅதிமுகவில் மட்டும்தான் இருக்கிறது..,அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தமுன்னாள் எம்எல்.ஏ மகேந்திரன் பளீச் பேட்டி..!

மன நிம்மதியும் இல்லை, மனநிறைவும் இல்லை. ஆகையால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை விட்டுவிட்டு, தாய்க்கழகத்திற்கே வந்துவிட்டேன் என்று புத்துணர்வாக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமமுக மாநில தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன் திடீரென எடப்பாடியை சந்தித்து…

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள்…

கோவையில் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தினத்தை முன்னிட்டு, கோவையில் தொற்று நோய் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கோவையில் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தின நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில்…

தமிழக அரசின் டெண்டரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

பொதுமக்களுக்கு அறிவிப்பு.., முதலமைச்சர் உத்தரவு..!

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. 1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும். 2) புதிய குடிநீர் / கழிவுநீர்…

லண்டனில் பென்னிகுயிக் நினைவிடத்திற்கு நேரில் விசிட் செய்த செல்லூர் ராஜூ.., திமுக அல்வா கொடுத்து விட்டதாக புகார்…

முல்லை பெரியாறு அணையை கட்டிய லண்டனில் உள்ள பென்னி குயிக்கின் நினைவிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார்இதனை தொடர்ந்து திமுக அரசு மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐந்து மாவட்ட மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு அற்புதமான…