• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • செஸ் ஒலிம்பியாட் அரங்கத்தின் வைரல் வீடியோ

செஸ் ஒலிம்பியாட் அரங்கத்தின் வைரல் வீடியோ

உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மாமல்லபுரம் செஸ்ஒலிம்பியாட்போட்டி யின் அரங்கம் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரமாண்டமாக தயாராகியுள்ள அரங்கத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரங்கத்தில் ஒரே சமயத்தில் சுமார் 1400 வீரர்கள் விளையாடும் வசதி உள்ளது. பங்கேற்கும்…

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா… 4 பேருக்கு கொரோனா தொற்று….

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ்…

மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

கொரோனாபாதிப்பு கடந்த 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 20,000 தாண்டியுள்ளது.கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 25-ந்…

செஸ் போர்டில் மிளரும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தமிழகத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பதும் அவருடன் தமிழக முதலமைச்சர் மு.க.…

செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

சோழபேரரசின் ராஜமாதா என போற்றப்படுகிற செம்பியன் மாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது…

மாணவர்கள் இதை செய்தால் பெற்றோர் தான் பொறுப்பு…

தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை…

வருமானவரியை தாக்கல் செய்து விட்டீர்களா? வழிமுறைகள் இதோ!

வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருபவர்கள், முறையாக வரி தாக்கல் செய்ய வேண்டும். வரி தாக்கல் செய்வது அவசியமானது என்பதோடு, குறித்த காலத்தில் வரி தாக்கல் செய்வதற்கு பல்வேறு பலன்களும் இருக்கின்றன. வரி தாக்கல் செய்யும் போது, தேவையான அனைத்து விபரங்களையும்…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு இருவர் பலி..,

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி, சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த…

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது வழக்கு

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது இரண்டுபிரிவுகளில் வழக்கு பதிவுசெய்ய உத்தரவுதான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது 417, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.இர்பான ரஸ்வீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

பாஜக நிர்வாகி படுகொலை- பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்

கர்நாடகவில் மர்மநபர்களால் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.அவரின் இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால்…