• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அரசியல் டுடே செய்தி எதிரொலி..,
    இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
    அதிர்ந்துபோன புவியியல் மற்றும் சுரங்கத்துறை..,

அரசியல் டுடே செய்தி எதிரொலி..,
இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
அதிர்ந்துபோன புவியியல் மற்றும் சுரங்கத்துறை..,

அரசியல் டுடே.காமில் நேற்று மாலையில் “நான் அப்படித்தான் பணத்தை மூட்டை மூட்டையாக வாங்குவேன்.., விருதுநகர் புவியியல் துறை செல்வசேகரின் அடாவடி! நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதைக்கண்ட முதலமைச்சர் ஸ்டாலின் செல்வசேகரை பணிமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.…

ஏப்.25, 26-ல் நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் தொடங்கி வைக்கிறார்

நீலகிரியில் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெற உள்ள துணை வேந்தர்களின் மாநாட்டைஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த…

மரக்காணம் கலவர வழக்கு.. பாமகவினர் விடுதலை-ராமதாஸ் வரவேற்பு

10 ஆண்டுகளுக்கு முன் மரக்காணத்தில் நடைபெற்ற கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளன. இது நீதிக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் வரவேற்றுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2013 ஏப்ரல் 23ல் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடந்தது. இதில் தமிழகம்…

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் : காவல்துறை

ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.10 ஆண்டுகளுக்கு முன் 2012ல் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கொலை சம்பவமாக அது இருந்தது.இதுவரை கொலையாளிக்ள் குறித்து…

“கோடநாடு வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கனும்! சசிகலா உருக்க அறிக்கை !

கோடநாடு பங்களாவை நாங்கள் கோயிலாகதான் பார்த்தோம் எனவும், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டுமென சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா அவ்வப்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு…

நான் அப்படித்தான் பணத்தை மூட்டை மூட்டையாக வாங்குவேன்..,
விருதுநகர் புவியியல் துறை செல்வசேகரின் அடாவடி!
நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..?

“எனக்கு மண்ணை பொன்னாக்காவும் தெரியும். கல்லை பணமாக்காவும் தெரியும். நான் சொல்வதுதான் சட்டம். அதுதான் நீதி. முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிஷன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செய்யுங்க” என்று விருதுநகர் புவியியல் மற்றும்…

ஒரே கம்பெனி.. 84 ஆண்டுகள்… 100 வயது மனிதர் கின்னஸ் சாதனை…

பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேன் என்பவர், ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 100 வயது நிரம்பிய ஆர்த்மேன் துணி ஆலையில் பணிபுரிந்து இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார். துணி உற்பத்தி நிறுவனத்தில்…

வதந்திகளை பரப்பாதீர்கள் – நாகசைதன்யா!

நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்திருந்தனர். அப்போதில் இருந்து, இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

நவ.1 உள்ளாட்சி தினம்.. சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் மேலும் ஆண்டுக்கு 6 கிராமசபைகூட்டம் நடத்த படும் .எனவும் முதல்வர் அறிவிப்புபட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. .சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பேசிய போது திமுக…

நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும்…

சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார்.…