• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு அதிக விடுமுறை அளிக்கப்பட்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்விற்கான ஹால்டிக்கெட்கள் வெளியாகி உள்ளது.ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள இத்தேர்விற்கு 41,478 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம்…

பயன்படுத்தாத யு.பி.ஐ செயலிகளை முடக்க முடிவு..!

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு வசதியாக, யு.பி.ஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்;, பயன்படுத்தாத யு.பி.ஐ செயலிகளை முடக்க இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வீட்டு வாடகை முதல் கரண்ட் பில், கேஸ் பில் போன்ற அனைத்தையும் ஆன்லைன் மூலமே அதிக…

போலி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு சிறைத்தண்டனை..!

பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும்…

வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும்.., உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளதுகடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1968.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை, தற்போது 1929.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது…

ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..!

நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், என்ற சிறப்புகளைக் கொண்டதுதான் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.…

தேசிய நெடுஞ்சசாலையில் கரணம் தப்பினால் மரணம்..!

முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை..!