ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது
ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார் . இதுகுறித்து பேசிய அவர் ” எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக இபிஎஸ் யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓபிஎஸ் உதவியாளர் மூலம் ஒரு…
இனி என்னை சின்னவர்-னு கூப்பிடாதிங்க… சின்னவன் என்றே கூப்பிடுங்கள்- உதயநிதி ஸ்டாலின்
காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை…
திமுகவுக்கு பாஜகதான் எதிர்கட்சி
பாஜகத்தான் திமுகவுக்கு எதிர்கட்சியாக உள்ளது என நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கு பாஜகதான் எதிர்கட்சியாக உள்ளது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவையில்லை ஒருவர் எதிர்ப்பு…
பூஸ்டர் டோஸ் இலவசம்- மோடிக்கு ஓ.பி.எஸ் பாராட்டு
பூஸ்டர்டோஸ் இலவசம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்ச்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஓ. பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் .. கொரோனாவை தடுக்க 18 வயதில் இருந்து 59 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி மையத்தில் நாளை முதல் 75…
1 முதல் 5-ம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி விரைவில் துவக்கம்
தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது.அதன்படி,…
இந்திய பொருளாதாரம் சரியாமல் இருக்க ப.சிதம்பரம் தான் காரணம்… கவிஞர் வைரமுத்துவின் பேச்சு
கொரோனா பாதிப்பு காரணமாக இலங்கையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் சரியாமல் இருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கிய காரணம் என கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமர் பதவியில் இருந்து…
ஓபிஎஸ்-க்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்- அண்ணாமலை
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாவது…
மருத்துவமனையில் முதல்வருக்கு பரிசோதனை
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்மருத்துவபரிசோதனைகாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத்தனிமையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் எனவும்…
இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் உக்ரைன் அதிபர்
இலங்கை பொருளாதாரா நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில்உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றியபோது, உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக…
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி
வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.…