• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்

கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்

கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் கிண்டல் செய்து பேட்டி.கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விக்ரம் பட 100 நாள் வெற்றி…

காதலை ஏற்றுக் கொள்ளவில்லை… நடிகையின் கடைசி வீடியோ

தனதுகாதலை ஏற்றக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ்நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் அவர் பேசிய கடைசி உருக்கமான வீடியோ வைரலாகிவருகிறது.வாய்தா, படநாயகி பவுலின் ஜெசிகா .”நான் ஒருவரை காதலித்தேன்,எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்ற்கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை.…

நேபாளத்தில் நிலச்சரிவு.. 13 பேர் பலி

மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை.மேற்கு நேபாளத்தில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேரை காணவில்லை என்று முதற்கட்ட…

கோடிக்கணக்கில் லஞ்சம்.. சிக்கிய இபிஎஸ் சம்பந்தி

கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்த குற்றச்சாட்டில் இபிஎஸ் சம்பந்தி மகன் மீது கர்நாடக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது.இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக தம் சம்பந்தி ராமலிங்கத்தின் குடும்ப நிறுவனங்களுக்கு அளித்ததாக புகார்கள் உள்ளன. இதேபோல் பெங்களூரு…

அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்

அலங்கநல்லூரில் ஜல்லிகட்டு அரங்கம் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…

மீண்டும் தமிழகம் வரும் ராகுல்காந்தி

ராகுல்காந்தி கேரளாவில் சுற்றுபயனத்தை முடித்துகொண்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில் மீண்டும் தமிழகம் வருகிறார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.…

தெலுங்கு சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன்… அமலாபால்

ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நடிகை அமலாபால் தெலுங்கு சினிமா குறித்து பேசியது மீண்டும் சச்சையாகி உள்ளது.அமலாபால் சமீபகாலமாக அமலாபாலை சுற்றி சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில்…

குடும்பத்தினருடன் ஓபிஎஸ் ராமேசுவரத்தில் சிறப்பு வழிபாடு

தனது மனைவி இறந்த முதல் வருடத்தை முன்னிட்டு குடும்பத்தினருடன் ஓபிஎஸ் ராமேசுவரத்தில் வழிபாடு. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.மகன் ஜெயபிரதீப், மருமகள், பேரக்குழந்தைகள் வந்தனர். அவரை ஆதரவாளர்கள்…

அ.தி.மு.க. அலுவலக வன்முறை வழக்கு – நாளை அறிக்கை தாக்கல்

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு நாளை விசாரணைக்கு வரும்நிலையில் சிபிசஐடிபோலீசார் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற வன்முறை மற்றும் மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.…

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்

ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் பரவல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல்…