பா.ஜ.க ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
கோவையில் நாளை நடக்க இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்புகோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும்…
முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்” தேசத்துக்கு எதிராக செயல்படும் சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர…
கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து, கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல்…
பெட்ரோல் குண்டு -பாஜக திட்டமே திருமாவளவன் பேச்சு
கோவை பகுதியில் நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு பாஜகவின் திட்டம் தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பெட்ரோல் குண்டு வீசும்…
பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்
பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து தருமாறு தி.மு.க.வினர் மனு
மதுரை எய்ம்ஸ் மருத்தவமனையை கண்டுபிடித்து தருமாறு ஆண்டிபட்டி திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன்…
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்- பிரதமர் அறிவிப்பு
பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்புபிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில்பேசும்போது…:- காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும்…
செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தி.. வைரல் வீடியோ
தனது நடைபயணத்தில் செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.தேச ஒற்றுமையை விலுயுறுத்தி “பாரத் ஜோடா யாத்ரா” என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ள அவர்…
அமித்ஷாவை கண்டித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ
அமித்ஷாவின் இந்தி எதிர்ப்பு பேச்சுக்கு எதிராக மதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ..மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு…
இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள்…