• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலத்திட்;ட உதவிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

மக்கா பகுதியில் புதிய தங்க வளம் கண்டுபிடிப்பு..!

ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை..,

ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஈரோடில்…

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குணா இரங்கல்!

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு.நல்லதொரு மனிதர் கேப்டன் விஜயகாந்த். மக்களின் கஷ்டத்தை புரிந்த ஒரு உத்தம தலைவர். மக்களை கஷ்டபட்டு விட கூடாது என்பதற்காக நான் ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் பொருட்களையே வீடு…

அயோத்தியில் புதிய விமானநிலையம் திறப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-அயோத்தி நகரில் ரூ.11,100…

புத்தாண்டில் விண்ணில் பாய்கிறது “எக்ஸ்போசாட்” செயற்கைக்கோள்..!

வருகிற 2024 புத்தாண்டு தினத்தன்று, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட் உதவியுடன் “எக்ஸ்போசாட்” செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.,…

நவீன உடற்பயிற்சி கூடங்களில் இலவச அனுமதி..!

கத்தாரில் இந்தியர்களின் மரணதண்டனை சிறைத்தண்டனையாக மாற்றம்..!

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.கத்தாரில் உளவு பார்த்த குற்றத்திற்காக 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து இந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு…

அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்த யாசகர்கள்..!

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300க்கும் மேற்பட்ட யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்காக நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட யாசகர்களும்…

குரூப் 8 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி : இன்று நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு..!

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட, குரூப் 8 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று (டிசம்பர்.29) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள்…