• Tue. Apr 16th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பில் நெல்லையில் முதன் முறையாக இந்திர விழா கொண்டாட்டம்..!

தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பில் நெல்லையில் முதன் முறையாக இந்திர விழா கொண்டாட்டம்..!

தமிழர்களால் மருத நிலத்தின் கடவுளாகவும், கிழக்கு திசையின் வேந்தனாகவும் போற்றப்படுபவர் இந்திரன். தேவர்களின் தலைவராக போற்றப்படும் இந்திரனை கொண்டாடும் விழாக்கள் பண்டைய காலத்தில் மிக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. வேளாண் நிலத்தில் அறுவடைக்கு உதவிய போகன் எனப்படும் இந்திரனை பொங்கல் பண்டிகைக்கு…

முதல்வர் ஸ்டாலினுக்கு “தாத்தா பாய்”… சொன்ன சிறுமி -வைரல் வீடியோ

தமிழநாடு முதலமைச்சர் ஸ்டாலின் குழ்ந்தைகள், மாணவ,மாணவிகளை பார்த்தால் தனது காரை நிறுத்தி அவர்களிடம் பேசி ,புகைப்படம் எடுத்துக்கொள்வர். அதே போல சிறுமி ஒருவர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து தாத்தாபாய் என சொல்ல முதல்வரும் காருக்கு வெளியே வந்து பாய் சொன்ன வீடியோ…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள்!…..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சீறிபாயும் காளைகள் ,அடக்கும் வீரர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள்…

“தமிழ்நாடு வாழ்க” என பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதல்வர்

தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச்…

மதுரையில் தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பாக பொங்கல் விழா

தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பாக சங்க அலுவலகத்தில்தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் இன்று மதுரை காளவாசல் பகுதியில் இருக்கக்கூடிய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் ஆக நடைபெற்ற…

பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபயணம்- காயத்ரி ரகுராம் டுவீட்

ஜன.27-ந்தேதி முதல் பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபயணம் என நடிகை காயத்ரி ரகுராம் டுவீட்நடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…:- “பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல்…

ஆட்டம் பாட்டத்துடன் மதுரை சேது பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மாணவர்கள் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டதுமதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது…

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளையும் (15-ந் தேதி), 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

ராகுல் யாத்திரையில் பங்கேற்ற எம்பி மரணம்..!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற எம்பி சந்தோக் சிங் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை…

12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்த நகரம்….!

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம், 12 நாட்களில் 5.4 செ.மீ. மண்ணில் புதைந்தது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், ‘புதையும் நகரமாக’ மாறியிருக்கிறது.நாளுக்குநாள் நகரம் புதைந்து வருவதால் வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை…