• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்

நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு நாளை (திங்கட்கிழமை) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய…

தமிழ்நாட்டில் ,தி கேரளா ஸ்டோரி படம் இன்று முதல் திரையிடப்படாது

சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்இன்று முதல் திரையிடப்படாது என மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்புதமிழகத்தில் இன்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிப்பு சட்ட…

மனிதனின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்..!

இன்றைய கணினி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே போட்டி நடைபெறும் என வேடிக்கையாகக் கூறப்படுவதுண்டு. தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று அதற்கு முன்னோட்டம்போல ஆகிவிட்டது.பிரபல சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் 7,800 பணியாளர்களை…

சென்னை ஐஐடியில் நான்காண்டு பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 முடித்தவர்களும், தற்போது பிளஸ்1 தேர்வு எழுதியிருப்பவர்களும் சென்னை ஐஐடியில் நான்காண்டு பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 10ஆம் தேதி.சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவை நான்காண்டு…

முன்னாள் அமைச்சர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி

கண்மாயில் மண் அள்ளுவதை தடுத்த முன்னாள் அமைச்சர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி…..திருவில்லிபுத்தூரில் பரபரப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில், சட்ட விரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், மணல் ஏற்றிச்…

குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் -அமைச்சர் மூர்த்தி பேச்சு

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வருகின்ற செப்டம்பர் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்மதுரை வாடிப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் மூர்த்தி பேச்சுமதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சார்பாக திமுக அரசின் ஈராண்டு சாதனை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் கொள்ளை முயற்சி .. போலீசார் விசாரணை

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு. பொருட்கள் சேதம் கொள்ளையடிக்கப்பட்டதா என திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில்…

பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டிக்கொண்ட 3-ம் சார்லஸ்

பிரிட்டன் அரசின் புதிய மன்னராக 3-ம் சார்ல்ஸ் முடிசூட்டிக்கொண்டார்.70 ஆண்டு காலமாக பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.லண்டனில்…

காங்கோவில் மழை, வெள்ளம்: 176 பேர் பலி

ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் . நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவது கனமழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு மற்றும்…

சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால்சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி….கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் நூறு டிகிரிக்கும்…