கோவையில் குண்டு வெடிக்க கேரள சிறையில் ஆலோசனை… பரபரப்பு வாக்குமூலம்.
கோவையில் குண்டுவெடிக்க கேரள சிறையில் ஆலோசனை நடைபெற்றதாக குற்றவாளிகளில் ஒருவனான பிரோஸ்இஸ்மாயில் வாக்குமுலம் அளித்துள்ளார்.கோவையில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய…
பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆர். கே.செல்வமணி. இவர் நடிகை…
தமிழக அரசின் முடிவுக்கு மநீம வரவேற்பு
கிராமசபை கூட்டம் போல நகர, மாநகர சபைக்கூட்டங்கள் நடத்தும் மாநில அரசின் முடிவுக்கு மநீம வரவேற்பு தெரிவித்துள்ளது. நாங்கள் நீண்டநாள் விடுத்த கோரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது பாராட்டத்தக்கது. நகர, மாநகர சபைகளிலும் உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டிய திட்டங்கள்…
உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை இன்று திறப்பு!!
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை…
திருப்பதியில் நவ.1 முதல் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்..!
பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை – திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலையில் உள்ள அன்னமய பவனில், திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச்…
சபாநாயகர் – அமைச்சரிடம் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து பெற்றார்
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.தீபாவளி தீப திருநாளை முன்னிட்டு முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நெல்லையில் உள்ள சபாநாயகர் அப்பாவு இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து…
விரைவில் குரூப் 2 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 தேர்வு முடிந்து 5 மாதங்கள் இருந்த நிலையில், முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு…
சிலிண்டரை வெடிக்க வைப்பதற்கு ஆக்சிஜனை பயன்படுத்தினாராமுபின்?
கேவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிலிண்டரை வெடிக்க வைக்க ஆக்சிஜனை பயன்படுத்தினாரா முபின் என தடயவியல் ஆய்வில் விடை கிடைக்கும்.கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மீண்டும் கோவை…
நடிகைகளின் கர்ப்பத்துக்கு காரணம் இது தான்
சயனோரா, பார்வதி திருவோத், நித்யா மேனன் ஆகியோரின் சமூக வலைதள பதிவுகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவர்கள் மூவரும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மலையாள உலகில் மட்டுமல்லாது…
முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பசும்பொன் செல்லும் முதலமைச்சரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று…