• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய கவுன்சிலர்

வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய கவுன்சிலர்

பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர்- கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி…

கையூட்டு பெற்றுக் கொண்டு மீன் பிடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கண்மாய் திறப்பு?சமூக ஆர்வலர்கள் வேதனை

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் திறக்கப்பட்டது கம்மாயிலிருந்து தண்ணீர் மீன் பிடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்களா ??சமூக ஆர்வலர்கள் வேதனை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூட்டா காலணி, அய்யப்பன் தங்கல் ஆகிய பகுதிகளில்…

பைக்கில் மது அருந்தியபடியே அதிவேகமாக வந்த மாணவர்களுக்கு நுதன தண்டனை

கல்லூரிமதுரையில் பைக்கில் வேகமாக மாணவர்கள் , அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணி முதல் , மதியம் 12.00 மணி வரை விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், தங்கியிருந்து, நோயாளிகளைக்…

உதகை -மைசூர் நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க புதிய தொழில்நுட்பம்-அமைச்சர் ஏ.வ.வேலு

விபத்துக்களை தடுக்க உதகை மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பகுதியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.உதகை மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பகுதியில் விபத்துக்களை தடுக்க ஆஸ்திரேலியா,…

மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு

இந்திய தேசிய பறவை விஷம் வைத்து கொலையா? மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்புவனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மதுரை கருப்பாயூரணி அருகில் பூலாங்குளம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் பூலாங்குளம் கிராமத்தினர் இன்று அதிகாலை வயல்வெளிக்கு சென்ற போது…

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.விவசாயிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வேளாண் கல்லூரி மாணவர்கள்!!!திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று புகையில்லா தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.…

சென்னை மாநகராட்சி மெத்தன போக்கு அரை குறையாக நிற்கும் மழை நீர் வடிகால் பணிகள்

சென்னை வடபழனியில் இருந்து சாலிகிராமம் செல்லும் ஒரு முக்கிய வழித்தடமாக கருதபடுவது அருணாச்சலம் ரோடு. இந்த ரோட்டின் சாலை ஒரம் மழை நீர் வடிகால் பணி அரைகுறையாக முடிக்கபடாத நிலையில் உள்ளது.இந்த பகுதியியானது மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் ஒரு முக்கியமான…

தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம்

தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத சம்பளமும் ஒரு வருட போனஸ் தொகையும் வழங்காததால் நிர்வாகத்தை கண்டித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது மஞ்சு ஸ்ரீ பிளாண்டேஷன் என்ற…

நாகர்கோவில் தி மு க அலுவலகத்தில் கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

நாகர்கோவில் தி மு க அலுவலகம் வளாகத்தில் கலைஞர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தி.மு.க அரசு பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகிறது. 22 மாதங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இந்த சமுதாயத்துக்கும்,…

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தச்சை கணேச ராஜாவுக்கு பாராட்டு

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜாவுக்கு சோலைக்குள் நெல்லை அமைப்பு சார்பில் பாராட்டு விழாநமது பூர்வீக வேளாண் குடிகள் இயற்கை விவசாயத்தையே செய்து வந்தனர். இடைக்காலத்தில் அதிக அளவு உற்பத்தி, குறுகிய கால உற்பத்தி…