• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? இது போலி செய்தி நோபல் கமிட்டி

மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? இது போலி செய்தி நோபல் கமிட்டி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அது போலி செய்தி என நோபால் கமிட்டி தலைவர் அதனை மறுத்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும்,…

தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் கிடைக்காது!!

நாளை காலை முதல் தமிழகம் முழுவதும் ஆவினுக்கு வழங்கக்கூடிய பால் நிறுத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் ஆவின் பால் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை…

ஜனாதிபதி திரெளபதி முர்மு மார்ச் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார்.கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார். இதற்காக…

பாஜக – அதிமுக உறவில் மீண்டும் சலசலப்பு

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக நேற்று இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி இன்று காலை மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பாஜக – அதிமுக உறவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவை சேர்ந்த…

முன்கூட்டியே தேர்வு இல்லை- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னை ராணிமேரி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதை தொடர்ந்து…

10-ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

பத்தாம்வகுப்பு தேர்வுகள் ஏப்.6 துவங்க உள்ள நிலையில் ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட…

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து.., ஆட்சித்தலைவர் ஆய்வு..!

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.தென்காசி மாவட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் மு. காஜா முகைதீன் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு…

கோவை ‘மேக்’ விழாவில் அசத்திய மாணவர்கள்..!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ‘மேக்’ விழாவில், குறும்படம் முதல் மேக்கப் வரை மாணவர்கள் அசத்தியுள்ளனர்.கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ”மேக்” விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் – ஆர் பி உதயகுமார் வழங்கினார்

வாடிப்பட்டி தெற்கு சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் படிவம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு…

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ரூ.66 ஆயிரம் பறிமுதல் -தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு.தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தின…