நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலவரையின்றி தொடரும் இப் போராட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் இந்த கோவிலில் கடந்த ஒரு மாதமாக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 மாதத்தில் அதிரடியாக அதிகாரிமாற்றம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை…
மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் டெண்டர் விட்டும் வேலை நடைபெறவில்லை -ஆர் .பி. உதயகுமார்..,
தாய் தமிழ்நாட்டில் 100 நாட்களில் தவெகஅரசு 100 மதிப்பெண்களை டெண்டர் சர்ச்சையில் பெற்றுள்ளது இந்த டெண்டர் சர்ச்சை தற்போது தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதல்வரின் அறை மாறுகிறது அந்த முடிந்த வேலைக்கு டெண்டர் விடப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தை மாற்றும் முடிவு ஜூலை…
மதுரை அருகே 7 பேர் எரித்துக் கொலை: மனைவி உள்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை..,
மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில், கணவர் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி உள்பட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை…
SPDI தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி….
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SPDI தேசிய தலைவர் ஃபைஜி கலந்து கொண்டார். மேலும் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.…
தடாகத்தில் இட்லி, பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை..!
கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ருசிப்பதற்காகப் பேக்கரி மற்றும் இட்லி கடைகளில் உகுந்த உலா வந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பை…
வாடிப்பட்டியில் புகையுடன் தீ பற்றிய அரசு பேருந்து..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி நோக்கி சுமார் 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது பேருந்தின் பின்பக்க பகுதியில் இருந்து கடும் புகை கிளம்பியது. இதை அறியாத ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை…
TNPL உள்ளிட்ட லீக் போட்டிகளில் சூதாட்ட முறைகேடு புகார்..,
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.), டெல்லி பிரீமியர் லீக் (டி.பி.எல்.) உட்பட பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் அனைத்து டி20 தொடர்களும் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் சூதாட்டத்…
3 தமிழர்கள் சுட்டுக்கொலை…சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா உள்ளிட்டோர் கொண்டுவந்துள்ளனர். கர்நாடகாவில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று திமுக சார்பில்…
கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,
தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன?…








