பணம் எடுக்க பணம்!
பணம் எடுக்க பணம் பிடிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவிப்பு பெற்றுள்ளது. எஸ் பி ஐ வங்கியில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால், அடுத்து பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST…
குடிநீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் மின் மோட்டார் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை..,
மதுரை யானைமலை ஒத்தக்கடை, சுதந்திர நகர் பகுதிகளில் காவிரி குடிநீர் வீடுகள் மற்றும் தெருக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டார்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி, மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து வருவதாக…
தமிழ்ப் பணிகளைப் பாராட்டி சத்தியமூர்த்திக்குவி.ஜி.பி நற்றமிழ் விருது..,
வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் செவாலியர், டாக்டர் வி. ஜி.சந்தோசம் அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவினையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தமிழறிஞர்களின் தமிழ்ப் பணிகளையும் தமிழ் இலக்கியப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பாராட்டி…
ஜென்சி தலைமுறை விஜய் மீதான நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா?ஆர் .பி. உதயகுமார்..,
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையை என்பது போராட்டக் களங்கள் தான். அந்தப் போராட்ட களங்களில் விவசாயிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு இழந்தவர்களின் உரிமை பாதிக்கப்படுகிற போது, அனைத்து தரப்பு மக்களும் போராட்டக் களம் தான் நமக்கு தீர்வு என்கிற…
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல ரெயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் திறந்து செயல்படும் பட்சத்தில் போக்குவரத்து வசதிக்காக அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லக்கூடிய வகையில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் முனையமாகுமா? என்றுசமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள் நிபந்தனைகள்தமிழகத்தில்உலக தரம் வாய்ந்த உயர்தரசிகிச்சை கொண்டஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்…
விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் ஆவணி திருவிழா..,
ஆவணி திருவிழா நான்காம் நாளான இன்று புதன் கிழமை இல்லத்து பிள்ளைமார் மண்டக படி முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோவிலில் இருந்து இன்று இரவு விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் இருந்து முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன்,வீதி உலா வந்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட…
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா மற்றும் அலுவலர்களைப் பதவியில் அமர்த்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரும், விருதுநகர், TNGPA…
மின்வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு..,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்திற்கு…
கோவையில் காலியிடத்துக்கு வரிவிதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரிவசூலர் கைது..,
கோவையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சுந்தராபுரத்தில் மினிதிரையரங்கு கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் அந்தப்பகுதியில் உள்ள 2 பேரிடம் 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்காக பெற்றார். அது காலியிடம் என்பதால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு, காலியாக கிடக்கும் அந்த…
காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்த சம்பவம்..,
கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சாரமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக உள்ள தெருநாய்…








