• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அமமுக, ஓபிஎஸ் அணி நிர்வாகி 4 பேர் கைது

அமமுக, ஓபிஎஸ் அணி நிர்வாகி 4 பேர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகி என 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு…

கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள்!

தெலுங்க மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்

அமெரிக்க அதிபராக டொனால்ட்டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில், முதல் முறையாக பெண் தலைமை அதிகாரியை நியமனம் செய்துள்ளார்.அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க…

குரூப் 2 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

குரூப் 2 காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி…

சத்குருவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சத்குரு எனும் தனிநபரைக் குறிவைத்து வழக்கு என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றினை தள்ளுபடி செய்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (07/11/2024) உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் “ஒரு தனிநபரைத் தெளிவாகக் குறிவைத்து இந்த…

மலைவாழ் மக்களுக்கு பைக் ஆம்புலன்ஸ் வசதி

மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவைகளுக்காக அவசரகால பைக் ஆம்புலன்ஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர…

கனடாவில் இந்திய தூதரக சிறப்பு முகாம்கள் மூடல்

கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய தூதரக சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு கனடா அரசு பாதுகாப்பு தர மறுத்துள்ளதால், 14 இந்திய தூதரக சிறப்பு முகாம்களை மூடுவதாக இந்தியத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு,…

டிரம்ப் வெற்றியால் எலான்மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பல கோடிகள் உயர்ந்துள்ளது.நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். டிரம்ப்…

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மீண்டும் அமளி

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று மீண்டும் கடும் அமளி காரணமாக பாஜக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றி அப்புறப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில்…

பம்பைக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாலை அணிந்து ஏராளமான…