• Tue. Apr 23rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சிவகாசி சித்திரை திருவிழாவில் கண்ணைக் கவர்ந்த வாணவேடிக்கை…..

சிவகாசி சித்திரை திருவிழாவில் கண்ணைக் கவர்ந்த வாணவேடிக்கை…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. ஸ்ரீபத்திரகாளியம்மனை…

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது..,பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை…

மதுரையில் மனித உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் அரசு பேருந்துகள்

மதுரையில் ஓடும் அதிநவீன பேருந்துகள் பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் மனித உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் அரசு பேருந்துமதுரையிலிருந்து இருந்து திருமங்கலம் நோக்கி TN58N1615 என்றஎண் கொண்ட அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டுக்கு மேல்…

சாதனை மாணவி நந்தினியை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்த மாணவி நந்தினியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.பாஸ்கரன் பாராட்டி பரிசு வழங்கினார்திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம்…

மதுரையில் ஏடிஎம் மையத்தில் தீவிபத்து பணம் 55 லட்சம் தப்பியது

மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று காலை 6.20 மணியளவில் திடீரென புகை வந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனை கண்ட பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு…

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உத்தரவிட்டார்.இதையடுத்து அவருக்கு மாவட்ட தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.…

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் பாராட்டு

பெங்களூரூ பெருநகரம் சென்று திறமையாக செயல்பட்டு பணியாற்றிய வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயல் இழக்க செய்யும் பிரிவினருக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் பாராட்டுசேலம் மாநகர காவல் துறையில் உள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க செய்யும் பிரிவினர் (BDDS) தேர்தல்…

கர்நாடகாவில் வெல்லப்போவது யார் ? நாளை தெரிந்துவிடும்

கர்நாடகாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மக்கள் யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223…

இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பேசியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்…திருவில்லிபுத்தூர் ஜீயர், கோரிக்கை…..

இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பேசியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்…திருவில்லிபுத்தூர் ஜீயர், கோரிக்கை…..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள ஸ்ரீமணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசடகோபராமானுஜ ஜீயர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர்பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி உத்தரவு ஐந்து…