9 நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை
தமிழகத்தில் உள்ள கடலூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம்…
சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878ஆக உயர்ந்துள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி…
ஜனவரி 10ல் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்
வருகிற ஜனவரி 10ஆம் தேதியன்று, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது.…
வேலம்மாள் பள்ளியில் 12வது வீதி விருது விழா -2025
12,வது வீதி விருது விழா -2025 சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது. சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருது வழங்கும் விழா ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதி…
சென்னையில் மோசமடைந்து வரும் காற்றின் தரக்குறியீடு
தற்போது சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக் குறியீடு 197 ஆகவும், அரும்பாக்கத்தில் 158 ஆகவும், பெருங்குடியில் 157 ஆகவும், வேளச்சேரியில் 144 ஆகவும் காற்றின் தரக்குறியீடு 100 கடந்து மோசம் அடைந்துள்ளது. ஆலந்தூர் பகுதியில் மட்டும் காற்றின் தரம் 55…
ஜன.6ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் : ஆளுநருக்கு அழைப்பு
வருகிற ஜனவரி 6 திங்கட்கிழமையன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக ஆளுநருக்கு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த…
கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் பணமோசடி
சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதில் பணமோசடி நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள்…
திறப்பு விழாவுக்கு முன்பே விரிசலான சாலை
இந்த கண்மாய் கரைக்கு மேல் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், புதிய சாலை அமைப்பதற்கு ஒப்பந்த உடன்படிக்கை போடப்பட்டு ரூ.37.10 கோடி மதிப்பீட்டில் மாநில, நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடங்கியது. பணிகள் ஆரம்பிக்கும் போது கண்மாய் ஓரங்களில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன.…
காலாவதியான தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றம்
சென்னை விமானநிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையத்தின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக தீயணைப்பான் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை,…
500 பேருக்கு சொர்க்கவாசல் தரிசனம் இலவசம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரூ.500க்கு கட்டணச்சீட்டும், 500 பேருக்கு இலவசமாக சொர்க்கவாசல் தரிசனம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு…








