• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை மத்திய சிறையில் வாலிபர் மர்ம சாவு..,உறவினர்கள் சாலை மறியல்..!

மதுரை மத்திய சிறையில் வாலிபர் மர்ம சாவு..,உறவினர்கள் சாலை மறியல்..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மது விற்ற வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர் மர்ம சாவால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபுளியங்குடி பேருந்து நிலையம் முன்புள்ள நடுசோவாழன் தெருவை சேர்ந்தவர்…

சிவகாசி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகங்களை மேயர் வழங்கினார்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் – உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும்விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், புத்தகப்பை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம்…

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில்பங்கு கொண்ட, பத்மபூசன் விருது பெற்ற, சர்கரிய மாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4, 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும்…

நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கிய சார்லசு அகஸ்டின் டெ கூலும் பிறந்த நாள் இன்று (ஜூன் 14, 1736).

சார்லசு அகஸ்டின் டெ கூலும் (Charles-Augustin de Coulomb) ஜூன் 14, 1736ல் பிரான்சின் ஆங்கூலேமில் என்றி கூலும், கத்தரீன் பாஜெ இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாரிசிலுள்ள காத்தர்-நாசியோன் கல்லூரியில் (நான்கு நாடுகள் கல்லூரி) மெய்யியல், மொழி, இலக்கியம் பயின்றார். தவிரவும்…

உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் உலகக் குருதிக் கொடையாளர் தினம் இன்று (ஜூன் 14).

உலக சுகாதார நிறுவனம், உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த…

இன்று உலக காற்று தினம் (ஜூன் 15)

தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக இன்று (ஜன் 15) உலக காற்று தினமாக அனுசரிக்கப்படுகிறது.இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய…

மேலக்கால் கிராமத்தில் பா.ஜ.க சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்..!

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிஜேபியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் மேலக்கால் கிராமத்தில் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. குகனேஸ்வரன்…

ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில்.., மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு விழா..!

ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யு சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 11வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தண்ணீர் பிரச்சனை : 2 – 3 ஆண்டுகளில் சரி செய்யப்படும் முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் உறுதி..!

டெல்லியின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தனது அரசு செயல்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால்,…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது : தேசிய தலைவர்கள் கண்டனம்..!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு…