• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சிங்கப்பூர், ஹாங்காங்கில் வேகமாகப் பரவும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் வேகமாகப் பரவும் கொரோனா

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில்…

ராணுவ வீரர்களுக்கு நன்கொடை அளித்த தமிழக மாணவர்

நாட்டு மக்களைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு தமிழக மாணவர் ஒருவர் தான் சேமித்த பணத்தை நன்கொடையாக கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.கரூரில் எட்டு வயது மாணவர் ஒருவர் தனது தனிப்பட்ட சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். நாட்டின் ஆயுதப்…

டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் அதிரடி ரெய்டு

சென்னையில் ட்ரோன்கள் இயக்க பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 4 நாட்கள் ட்ரோன்கள் பயிற்சி வருகிற மே 27ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..,“தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு…

கடலூர் சிப்காட்டில் வெடித்து சிதறிய பாய்லரால் மக்கள் பாதிப்பு

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்த விபத்தில், அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை…

தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பதவி வகித்து வருகிறார். ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல்…

கராத்தே வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..,

தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்க பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் பேட்டி, மலேசியா நாட்டில் 21 வது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்பதாம்…

மே 23ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி, மே 23ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால்…

யுபிஎஸ்ஸி தலைவராக அஜய்குமார் நியமனம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று பிரீத்தி சூதனின் பதவிக்காலம் முடிந்த பிறகு, மத்திய…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் கலைமணி என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள தனது விவசாய நிலத்தினை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா வழங்க 2000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்…