• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அமைச்சர் செந்தில்பாலாஜி கைது.., முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது.., முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை…

அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி கைது

கதறி அழும் செந்தில்பாலாஜி

டில்லியில் பைக் – டாக்சிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

டில்லி அரசு ரேபிடோ, உபேர் பைக் டாக்சிகளை அரசு புதிய கொள்கை வகிக்கும் வரை இயங்க தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தடைவிதிக்கக் கூடாது என அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து…

அதியமான்கோட்டை நியாயவிலைக்கடையில்..,கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்கம்..!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக அதியமான்கோட்டை நியாயவிலைக்கடையில் இன்று தொடங்கி வைத்துள்ளனர்.தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கேழ்வரகு வழங்கும் திட்டம் தற்போது ஒவ்வொரு…

தமிழகத்தின் புதிய தகவல் ஆணையராக ஷகில்அக்தர் நியமனம்..!

தமிழகத்தின் புதிய தகவல் ஆணையரக ஷகில்அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள் கடந்த நவம்பர் மாதம்…

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூழு கூட்டம்..!

ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது – இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களுக்கு…

மதுரையில் நேபாள சுற்றுலாத்துறை சார்பில் கலந்துரையாடல்..!

நேபாள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நேபாள சுற்றுலா தனியார்துறை அமைப்புகள் சார்பாக மதுரை தனியார் ஹோட்டலில் தென்னிந்திய சுற்றுலா வளர்ச்சி குறித்த தொழில் முறை கலந்துரையாடல் நடைபெற்றது. நேபாள நாட்டின் முக்கிய சுற்றுலா நிறுவனங்களான ஏர்விங், முக்திநாத், ஆபுர்வா உள்ளிட்ட…

மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் பிறந்த நாள் இன்று

ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) ஜூன் 13, 1831ல் இந்தியா தெருவில், எடின்பர்க் நகரத்தில் பிறந்தார். ஜான் கிளெர்க் மேக்ஸ்வெல் என்ற வழக்கறிஞர், மற்றும் ராபர்ட் ஹோட்ஷோன் கேயின் மகள் மற்றும் ஜான் கேயின் சகோதரி பிரான்சுஸ்.கே ஆகியோருக்கு…

இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று

பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று (ஜூன் 13, 1987). வி.கணபதி அய்யர் நவம்பர் 10, 1906ல் கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று

ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று (ஜூன் 13, 1911). லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது…