• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிரியா பவானி சங்கர் நிஜத்திலும் அழகு பொம்மைதான்” – எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சு!

பிரியா பவானி சங்கர் நிஜத்திலும் அழகு பொம்மைதான்” – எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சு!

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் S.J.சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், S.J.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர், சாந்தினி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’. மாறுபட்ட திரைக்கதையில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜீன்…

பா.ஜ.க.வின் அடுத்த டார்கெட் ‘குட்டி செந்தில்பாலாஜி’அண்ணாமலை பரபரப்பு தகவல்..!

நேற்று நள்ளிரவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த தினம் கரூரில் உள்ள அமைச்சர், அவரது சகோதரரின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பாஜகவின் அடுத்த…

செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள ஓமந்தூரார்…

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது..,வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை..!

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர்…

சமூகநீதி பேசும் கதைதான் ‘அழகிய கண்ணே’ படம்..!

Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R.விஜயகுமாரின் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளரும், அவரின் சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல…

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக…

இந்தாண்டு ஆஸ்கார் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கலாம்..,ஜெயக்குமார் கிண்டல்..!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது, இந்தாண்டு ஆஸ்கார் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கலாம் என ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2015 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு…

மதுரை மத்திய சிறையில் வாலிபர் மர்ம சாவு..,உறவினர்கள் சாலை மறியல்..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மது விற்ற வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர் மர்ம சாவால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபுளியங்குடி பேருந்து நிலையம் முன்புள்ள நடுசோவாழன் தெருவை சேர்ந்தவர்…

சிவகாசி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகங்களை மேயர் வழங்கினார்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் – உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும்விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், புத்தகப்பை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம்…

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில்பங்கு கொண்ட, பத்மபூசன் விருது பெற்ற, சர்கரிய மாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4, 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும்…