• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா..,

நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடார் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி, நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகாசி பிரபல டாக்டர் சந்திர கிரகம் குடும்பத்தின் சார்பில் ராஜ…

டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் பேட்டி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை பணிப் புறக்கணிப்பு செய்து முற்றுகையிட்டு டாஸ்மாக் விற்பனையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு…

“காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை”..!

கோவை, துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.…

சாலையோர யாசகருக்கு நேர்ந்த சோகம்..,

கோவை, அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த வயதான யாசகரை, நபர் ஒருவர் காலால் உதைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசி, அவர் மீது தண்ணீரைக் ஊற்றித் விரட்டி அடித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…

நேபாள கொடூர வெள்ளம்: சென்னைக்கும் ஆபத்தா?

நேபாளத்தில் வெள்ளம் என்ற செய்தி சாதாரணமானதுதான் என முதலில் ஆகஸ்டு 26 ஆம் தேதி புதன் கிழமை பலரும் கடந்து சென்ற நிலையில்… நேபாள வெள்ளத்தின் கொடூரக் காட்சிகள் வெளியானதும்தான் உலகத்தையே அதிர வைக்கும் வகையில் அது மாறியது. ஆகஸ்டு 26…

அன்னை தமிழகத்தை மோசடி தமிழகமாக மாற்றி முயற்சிக்கிறதா தவெகஅரசு-ஆர்.பி. உதயகுமார்..,

இன்றைக்கு சமூக வலைதளங்களில் கட்டுப்பாட்டில் இருந்து பொய் செய்தி பரப்புவதில் தவெக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது . ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும், சமூக வலைதளங்களில் பெய்டு இன்ஃப்ளுயுன்சர் மூலமாக நெகட்டிவ் செட் பண்ணுவதில் தவெக அரசுக்கு தொடர்பு…

நமது அரசியல் டுடே வார இதழ் 04.09.2026

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at04092026 மறக்காமல்…

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 250-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 55 பேர் பெண்…

நமது அரசியல் டுடேடிஜிட்டல் வார இதழ் 04.09.2026

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at04092026 https://arasiyaltoday.com/book/at04092026…

தமிழக அரசுக்கு ‘எய்ம்பா’ அமைப்பு கோரிக்கை..,

சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குருவின் பெருமைகளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) கோரிக்கை விடுத்துள்ளது. ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின் 172 ஜெயந்தி விழா,…