• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நிறுத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்..,

நிறுத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த நாகரிகம் குறித்து அறிவதற்காக அகழாய்வு பணிகள் 25 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது. வைப்பாற்றின் கரையோரம் அரசு நிலம் ஏழு ஏக்கர் மற்றும்…

தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக வேலைநிறுத்த போராட்டம்…

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள ராமன் கோ கம்பெனி தொழிலாளர்களுடைய தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகை மருத்துவ காப்பீடு தொகையை உரிய அலுவலகத்துக்கு செலுத்தாமல் கடந்த மூன்றை…

FQL முதலீட்டு மோசடி: அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்..,

மதுரை மாவட்டத்தில் FQL ஆன்லைன் முதலீட்டு முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் பலர் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.…

அவசர கால மருத்துவ சேவை விரைவுப்படுத்தவும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் தொடக்கம்..,

தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station – South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள…

உசிலம்பட்டி அருகே சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னூத்துப்பட்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது., இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 12 ஆண்டுகளுக்குப் பின்பு யாகசாலையில் கணபதி ஓமத்துடன் துவங்கி, முக்தி ஓமம், ஐந்தீ…

எல்நினோ என்ற பருவநிலை மாற்றத்திற்கு அக்கறை செலுத்துவாரா -ஆர் .பி. உதயகுமார்..,

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி பலியான எண்ணிக்கையை 362 ஆக அதிகரித்துள்ளது இது வேதனையின் உச்சமாக இருக்கிறது .288 இந்தியர்கள் இன்னும் காணவில்லை இதனைத் தொடர்ந்து டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அவசியத்தை நமக்கு பாடம் எடுத்து இருக்கிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில்…

இளம்பெண்ணுக்கு திடிரென உடல் நல குறைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு…

கோவை உக்கடம் பகுதியில் இருந்து சோமனூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு திடீர்னு உடல்நல குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

கோவையில் இருந்து 5 நாட்களில் 10 டன் பூ, காய்கறிகள் ஏற்றுமதி!

ஓணம் பண்டிகையைக் முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் மலையாளி மக்களின் தேவைக்காக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவிற்கு 5 நாட்களில் சுமார் 10 டன் பூக்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ​5 நாட்களில்…

திருவேடகம் திருஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேதஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் பாரம்பரிய சிறப்புமிக்க திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா பக்தி பரவசத்துடன்…

உணவு விடுதியில் திடீர் தீ விபத்து விரைந்து அணைத்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே வெங்கடேஸ்வரா எனும் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் திடீரென சிமினியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றி எரிவதை கண்ட…