ஆடி அமாவாசை தினத்தில்.., வெறிச்சோடிய குமரி கடற்கரை…!
கடந்த ஆண்டு முதலே ஆடி அமாவாசை தினத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மறைந்து போன பெற்றோர்கள், அல்லது உறவுகளின் நினைவை போற்றும் வகையில், மறைந்த ஆத்மாக்களுக்கு திதி, அல்லது தர்ப்பணம் என்பது இந்து மத மக்கள் பின்பற்றி வந்த ஒரு…
மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி.. சேலத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு…
ஆதிவாசி வீடுகளில் கொள்ளையடிக்கும் அதிகாரிகள்…சி.பி.எம் கண்டனம் …!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையான கொடைக்கானல் மலையில் மலை கிராமங்கள் உள்ளன. அடர் வனப்பகுதியான இந்த பகுதியில் ஆதிவாசி மக்களான பளியர் சமூக மக்கள் வசித்து வருகிறார்கள் சிறுவாட்டுக்காடு, புளியங்கசம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று…
ஆண்டிபட்டியில் கிரிக்கெட் வலை பயிற்சி மையம் துவக்க விழா!…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அளவில் முதல்முறையாக கிரிக்கெட்டுக்காக விக்டோரியன் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது .விழாவிற்கு ஆசிரியர் சதீஷ் தலைமை தாங்கினார் .மதுரை அகாடமி தலைமை பயிற்சியாளர் கோபி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பிரமுகர் லதா…
திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்!…
தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் திண்டிவனம் ராமமூர்த்தி. அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவு காரணமாக காலமான அவரது உடல் அவரது இல்லம் உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1934ம் ஆண்டு பிறந்த…
இரும்பு குடோவுனில் பயங்கர தீ!…
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த குடோனில்…
ஒரு தரப்பினருக்கு மட்டுமே தடுப்பு ஊசி போட்டதால் நாமக்கல்லில் தள்ளுமுள்ளு!…
நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒரு தரப்பினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் , தமிழக…
தேனி அருகே தொண்டு நிறுவனங்கள் மூலம் தொழில் முனைவோரை உருவாக்கிட தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம்!…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் வைகை மகளிர் இயக்கம் இணைந்து தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காண ஆலோசனை கூட்டம், வைகை மகளிர் இயக்க பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த…
தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டியின் வறுமை கண்டு கண் கலங்கிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன்!..
தனது சொந்தப் பணத்தில் சேலை, போர்வைகள் வழங்கினார். தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முரளிதரன்தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அந்த இடங்களில் உள்ள பொதுமக்கள், தூய்மைக்காவலர்கள்…
மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பாராளு மன்றத்தில் தகவல் தர மறுக்கிறார்கள்.., கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் காரசாரமாக பேட்டி!…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறுகையில் ,குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி…