• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி – முகநூல் பக்கத்தில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்…

மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி – முகநூல் பக்கத்தில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்…

இன்று காலை, மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நடந்த உயிரிழப்புகள் மற்றும் பலர் காயம் அடைந்ததைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். நிறுத்தப்பட்ட ரயிலின் பெட்டிக்குள் பயணிகள் சமைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று,…

டில்லியில் ஜி20 மாநாடு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு..!

டில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலி…

நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டிய மோடி..!

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி ‘சிவ்சக்தி பாய்ண்ட்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் பிரதமர் மோடி இன்று காலை…

என்.டி.ஆர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு..!

என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அன்னாரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடம் பெற்ற கோவை..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய – மாநில அரசுகளின்…

மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி – அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி..,

மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி – உறுதியான தகவல் …..

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்டது. கடந்த…

கொடநாடு கொலை வழக்கு..,

கொடநாடு கொலை வழக்கு கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மதுரையில் ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா பேட்டி, கொடநாடு கொலை வழக்கில் தனபால் கூறியதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை…

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த வெற்றி.., எடப்பாடி பழனிச்சாமி பளீச் பேட்டி..!

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த வெற்றி நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என எடப்பாடி பழனிச்சாமி பளீச் பேட்டி அளித்துள்ளார்எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்,…