• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்யப்படுமா..?அமைச்சர் சேகர்பாபு பதில்..!

திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்யப்படுமா..?அமைச்சர் சேகர்பாபு பதில்..!

பழனியைப் போல, திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்து தரப்படுமா என்ற கேள்விக்கு இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை சீரமைப்பு மற்றும் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர்…

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை – கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி…

மஞ்சூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பரிதாப பலி

வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் பள்ளத்தில்கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதியில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின் அழுத்த கம்பிகள் டவர் அமைக்கும் பணியில் சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள்…

மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர் – போலீசார் விசாரணை

மதுரையில் எல்லீஸ் நகர் பகுதியில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கார் ஓட்டுநரக பணியில் சேர்ந்த தங்கமணி(37) என்பவர் இன்று நண்பகலில்…

எடியூரப்பாவை திடீரென சந்தித்த ஓ.பி.எஸ் அணியினர்..!

மே மாதம் 10-ந் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் இன்று சந்தித்து பேசினர். கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த…

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி முடிவு..!

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து…

மீண்டும் தன் அடையாளத்தை மீட்டெடுத்த ட்விட்டர்..!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கி இருந்த நிலையில் அதன் லோகாவை மாற்றினார். அதன்பிறகு எழுந்த சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் நீலக்குருவியை மாற்றம் செய்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல்…

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது..?

தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் 28ம் தேதிக்குள் 4 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் 1முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 11…

சென்னை பரங்கி மலையில் புனித வெள்ளி பவனி

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னை பரங்கி மலையில் புனித வெள்ளி பவனி நடைபெற்றது.வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ஏசு சிலுவையை சுமந்து உயிர் நீத்த நாளான புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.…

பிரதமரை தனித்தனியே சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் திட்டம்!!

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம்…