• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தாய் இழந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

தாய் இழந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்! இவரது மகன் சிவகுமார் (34). பொங்காளியூர் பகுதியில், பானிபூரி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்! இவரது தாய் அம்மா காளியம்மாள், கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு…

இஸ்ரேலில் வன உயிரின பேரழிவு…புலம் பெயர்ந்த கொக்குகள் மடிந்தன…

இஸ்ரேலில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த கொக்குகள் மடிந்திருக்கும் நிலையில், இதனை மிக மோசமான வன உயிரின பேரழிவு என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கு பகுதியில் பறவை காய்ச்சல் நோய்…

பாகிஸ்தான் சிறையிலிருந்து 29 ஆண்டுகள் கழித்து இந்தியர் விடுதலை

எல்லை தாண்டிய விவகாரத்தில் கைதான இந்தியரை 29 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து பாகிஸ்தான் விடுதலை செய்திருக்கிறது. காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லையைக் கடக்க முயன்றபோது பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினரால்…

வாலி பட ரீமேக் உரிமை சூர்யாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

இயக்குனரும் நடிகருமானஎஸ். ஜே. சூர்யா 1999ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானபடம் வாலி. அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அஜித்குமார்இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இயக்கியமுதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு சாதித்த…

நான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆன தளபதி- ரவிச்சந்திரன் அஸ்வின்

மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் தளபதி விஜயே டான்ஸ் ஆடி இருப்பார் என இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய கலகலப்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்…

ஜப்பானியர்கள் என்ன கண்டுப்பிடித்துள்ளார்கள் தெரியுமா?

சாலையிலும், தண்டவாளத்திலும் பயணிக்க கூடிய பேருந்தை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்து சாதனங்களில் புதுப்புது மாற்றங்களை செய்து புதிய முயற்சிகளை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது. ஜப்பானின் புல்லட் ரயில்கள் உலக பிரபலம். இந்நிலையில் தற்போது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சாலை…

செந்தில்பாலாஜி போன்ற தம்பிகள் இருக்கும்போது தளபதிக்கு என்ன கவலை-சத்யராஜ்

ஆற்றல்’ என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆசிரியர்,…

பாதாள அறைக்குள் பல கோடி ரூபாய்கள் பலே கில்லாடி வியாபாரி

ஐந்து நாள்கள் தொடர் ரெய்டு, நீண்ட விசாரணைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்து வாசனை திரவிய வியாபாரி பியூஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது.உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் என்பவர், ஓடோகெம் என்கிற வாசனைதிரவிய நிறுவனத்தை நடத்திவருகிறார்.…

மதுரையில் ரயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மதுரையில், பாதுகாப்பு விதிகளை மீறி பணியாற்ற தூண்டும் கோட்ட மின் பொறியாளரை கண்டித்து ரயில்வே அகில இந்திய ஓடும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! டிஆர்இயு கோட்டை இணைச் செயலாளர் ஆர் சங்கரநாராயணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்!…

‘நம்ம ஊரு திருவிழா’ – தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் 14,15,16 ஆகிய தேதிகளில், ‘நம்ம ஊரு திருவிழா” எனும்‌ தலைப்பில்‌ தமிழகத்தின்‌ பாரம்பரியமான கிராமியக்‌ கலைகளை வெளிப்படுத்தும்‌ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது! இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…