மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் தளபதி விஜயே டான்ஸ் ஆடி இருப்பார் என இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய கலகலப்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெற்று வரும் செஞ்சூரியன் மைதானத்தில் திங்கட்கிழமை காலை முதலே மழை வெளுத்து வாங்கியது. இதனால் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதுமாக ஆட முடியாமல் போனது. இதனால் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் மிகவும் அப்செட் ஆனார்கள்.
இந்நிலையில் மழை காரணமாக ஏமாற்றமடைந்தாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துள் தாக்கூரும் கலகலப்பாக உரையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
கலகலப்பான இந்த வீடியோவில் அஸ்வின் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள், அதிலிருந்து மீண்டு வந்த விதம் குறித்தும், தனது கிரிக்கெட் பயணம் குறித்தும் ஷர்துலின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அஸ்வினிடம் ஷர்துல், நான் உங்களுடைய நிறைய நடன வீடியோவை பார்த்துள்ளேன் எனவும், அது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய நடன வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது என கூறினார்.
மேலும் மற்ற வீடியோக்கள் எதுவும் உங்களுடைய அளவிற்கு சிறப்பானதாக இல்லை, நீங்கள் இதற்காக எதுவும் பயிற்சி எடுக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு மாஸ்டர் வாத்தி கம்மிங் ஸ்டெப்பை போட்டுக் கொண்டே ஜாலியான ரவிச்சந்திரன் அஷ்வின்,”என்னுடைய வாத்தி கம்மிங் வீடியோ தான் அந்த அளவிற்கு வேகமாக வைரலானது, அதில் அந்த ஒரு ஸ்டெப் தான் மிகவும் ஹிட் அடித்தது, ஒருவேளை நடிகர் விஜய் என்னை பார்த்து தான் இன்ஸ்பையராகி இந்த ஸ்டெப்பை போட்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]
- 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் -சரத்குமார் பேச்சுஇன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் […]