• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வீட்டு மனை மோசடி! – அதிமுக நிர்வாகி கைது!

வீட்டு மனை மோசடி! – அதிமுக நிர்வாகி கைது!

ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்! ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க பொருளாளராக வைரவேல்! அப்பகுதியில், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார்.…

‘ஜெய் பீம்’ வழக்கு ஒத்திவைப்பு!

‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்…

சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

வேடசந்தூரில், செவ்வாயன்று நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்! பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெற்று வருகிறது! உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரித்துவார் உள்ளிட்ட…

‘அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை தடை செய்யுங்கள்’ – ஆர்எஸ்எஸ் பொருளாதார பிரிவு

இந்தியாவில் கிறித்தவ மதத்தை ஊக்குவிப்பதாக அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான பாஞ்சஜன்யா சில மாதங்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று…

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் முடிந்ததா?

தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார். ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் மாஸ்டர், தனுஷுடன் மாறன்…

தென்னை மரம் ஏறுவோருக்கு ‘கேரா சுரக்ஷா’ காப்பீடு திட்டம்

தென்னை மரம் ஏறுவோர் மற்றும் பதநீா் இறக்குவோருக்கு கூடுதல் கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளா்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதனீர் இறக்குபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய்…

பிகினி உடையில் சமந்தாவை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்ததம் மூலம் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டவர் தாம் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்து கொண்டார். சில நாட்கள் சந்தோசமான இருந்த…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 45-ஆக உயர்வு.. இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டோரில் சென்னையில் 7 பேர்…

தேனியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் கனிமவள கொள்ளை நடந்தது அம்பலம்

அரசு நிலம் அபகரிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன.…

என் நாட்டில் மட்டும் தான் இப்படி! – சீமான் ஆதங்கம்!

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் டி பிளாக்…