சிந்தனைத் துளிகள்
• பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு.
கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்.
• சிலர் பணத்தை வெறுப்பதாக கூறுவார்கள். ஆனால்
அவர்கள் வெறுப்பது பிறரிடம் உள்ள பணத்தை.
• பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது
தலைக்கீழாக தள்ளிவிடும்.
• பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக
ஒழுக்கத்தை விற்று விடாதே.
• பணத்தால் புத்தகத்தை வாங்கிவிட முடியும் ஆனால்
அறிவை வாங்கிட முடியாது.