• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக
மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.”
• “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..
குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.”
• “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..
கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.”
• “ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள
பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.”
• “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்..
ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.”