• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 23, 2022

சிந்தனைத் துளிகள்

• பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போதுதான் தெரியும்.

• பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால்
அதை யாரும் மறுப்பதில்லை.

• பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம்.
அது இல்லாதவனுக்கு கவலை.

• பணமும் சந்தோஷமும் பரம விரோதிகள்
ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.

• பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில்
வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *