சிந்தனைத் துளிகள்
• பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போதுதான் தெரியும்.
• பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால்
அதை யாரும் மறுப்பதில்லை.
• பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம்.
அது இல்லாதவனுக்கு கவலை.
• பணமும் சந்தோஷமும் பரம விரோதிகள்
ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
• பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில்
வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்.