சிந்தனைத் துளிகள்
• சிரிப்பை இயல்பாக்கி கொள்ளுங்கள்…
மனதில் கவலை இருப்பினும்,
அகம் போல, முகமும் “அழகு” பெறும்…
(தனித்தன்மையாக)
• தடுக்கி விழும்போது தூக்கிவிட யாரும் வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது தடுக்கிவிட யாராவது ஒருவராவது வருவார்கள்…
(கவனம்)
• பேச்சில் சுதந்திரம் வேண்டாம் தேவையானவற்றை பேசி
தேவையற்றவையை வீசி செல் பேச்சில் கட்டுப்பாடுதான் வேண்டும்
• எழுதி விடு…தலையெழுத்தையும் சேர்த்து…
உன் விருப்பப்படியே… உன் வாழ்க்கை உன் கையில்
• நல்லதொரு மாற்றங்கள் நம்மிடையே தவறுகளை
திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக
(தெளிவு)