• Mon. Apr 29th, 2024

விருதுநகர்

  • Home
  • அரசாணைக்கு புறம்பாக செய்யப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணைக்கு புறம்பாக செய்யப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் அரசாணைக்கு புறம்பாக முன்பணம் பெறுவது, பெற்ற முன் பணத்திற்கு ரசீது கொடுக்க மறுப்பது மற்றும் Final Approval கேட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு…

காவல் துறையின் அலட்சியம் – 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மனு கொடுக்கும் நாள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பொழுதும்போல் நுழைவாயிலில் போலீசார் வரும் மனுதாரரிடம் அவர்களது பைகளை சோதனை செய்து அனுப்புவது வழக்கம். அதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் கார்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையின் வாட் வரியை குறைத்தும், மத்திய அரசு பரிந்துத்தும், விலையை குறைக்காமல்…

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழக தென்மாவட்டத்தில் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையை முன்னிட்டு வைத்தியநாதசுவாமி, சிவகாமியம்மாள்…

கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை முற்றுகை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருவதற்கு அரசு பேருந்து இலவச வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் பெரும்பாலும் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூரிலிருந்து அண்ணாநகர், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி,…

ஓட்டு போடும் இயந்திரத்தை சரிபார்த்த விருதுநகர் மாவட்டம் அதிமுகவினர்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்க்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடியில் ஓட்டு போடும் இயந்திரத்தை சரிபார்க்க அனைத்து கட்சி சார்பில் விருதுநகரில்…

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற கொலையை கண்டித்து சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன் கோயில் சாலையில் தனியார் பார் முன்பு நேற்று இரவு வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தகவல் அறிந்த…

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை – திருமணம் ஆகாதது காரணமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாத்தூர் தூத்துக்குடி தண்டவாள ரயில் பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதலமடைந்து கிடைப்பதாக சாத்தூர் தாலுகா போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற சாத்தூர் தாலுகா போலீசார் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.…

ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா…

விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவில் K.T.இராஜேந்திர பாலாஜி பங்கேற்பு. விருதுநகர் மாவட்டம் மேலரத வீதியில் ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது. இதில் விருதுநகர்…

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் ,பௌர்ணமி 4 நாட்கள்…