பாலியல் தொல்லையால் உறவினர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளிவாசலுக்கு வந்த 23 வயது இளம் பெண்ணை, அதே பள்ளிவாசலில் ஊழியராக பணியாற்றும் அப்துல் அஜீஸ் (29) பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மாவட்ட செயலாளர் விஜயபாண்டி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட…
அதிமுகவில் இணைந்தவர்களுக்கு வரவேற்று வாழ்த்து தெரிவித்த கே. டி. ஆர்..,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்று கட்சியினர் தொடர்ந்து அதிமுக வில் இணைந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியின் தீவிர களப்பணியாலும், அவரது செயல்பாடுகளாலும் , அவர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பிறந்த ஏழு குழந்தைகளுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்…
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் சுகபுத்ரா வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்ற போதுவெம்பக்கோட்டை ஒன்றியம் கொங்கன்குளம் கிராமத்தைச்…
முன்னாள் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி காலமானார்..,
ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், கழக அமைப்புச் செயலாளராகவும், ராஜாபாளையம் யூனியனில் இரண்டு முறை சேர்மனாகவும் பணியாற்றியவர். வாரிய தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இது போன்று பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் விநாயகமூர்த்தி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா…
பாலத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணி..,
சிவகாசி நெடுஞ்சாலை துறை சார்பில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாலங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக பாலத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்..,
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாயில்பட்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார், ஒன்றிய துணை செயலாளர் சந்தனம், ஒன்றிய அவை தலைவர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு வழிபாடு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே அமைந்துள்ள அருணாச்சலஈஸ்வரர் திருக்கோயிலில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் தலைமையில் தமிழக துணை…
வாழைமர பாலசுப்பிரமணிய கோவிலில் சஷ்டி விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக் கோவிலில் தாரஹார சஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். அரக்கனை அழிக்காமல் புனிதானக மாற்றும் தத்துவத்தை விளக்குவதற்காக சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது. தன்னை எதிர்த்த…








