• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாமை கே. டி. ஆர் ஆய்வு..,

எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாமை கே. டி. ஆர் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகாசி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் S.R.N அரசு மேல்நிலைப்பள்ளி,கலைமகள் மேல்நிலைப்பள்ளி, சத்யாநகர் கலையரங்கம் , VSKD மேல்நிலைப்பள்ளி , தேவமார் மேல்நிலைப்பள்ளி , வேளாங்கண்ணி…

வாழை மர பாலசுப்ரமணிய கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் வாழை மர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி,…

மாற்றுக் கட்சியில் இருந்துஅதிமுகவில் இணைந்த பெண்கள்..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டி சார்ந்த சரவணன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து பெண்கள் அனைவரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன்* அவர்களின் முன்னிலையில் இணைந்தனர். முன்னதாக…

சாய்ந்த பலகைகளை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகள் மண் அரிப்பு காரணமாக வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் ராமு தேவன்பட்டி…

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் கள ஆய்வு..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் கள ஆய்வு பொருப்பாளர்கள் கவிதா தனசேகரன், த ரமேஷ் திடீர் ஆய்வு செய்தனர். அதிமுக மேற்கு ஒன்றிய தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..,

சிவகாசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம ஊராட்சி,…

மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம்..,

அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக AICC விருதுநகர் மாவட்ட பார்வையாளர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் இன்று தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செட்டியார்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கி கொசு அதிகமாக உள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. செட்டியார்பட்டி பகுதியில்…

சாலை விபத்தில் விவசாயி பலி!!

தூத்துக்குடி மாவட்டம் இளைய சேரனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் பீட்டர் (வயது40) விவசாயத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறை அருகே உள்ள கொடப்பாறை கிராமத்தில் தோட்டத்தில் விவசாய பணிகளை வழக்கம் போல் செய்து முடித்துவிட்டு நேற்று முன்…

இரா.விநாயகமூர்த்தி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய கே. டி. ஆர்..,

விருதுநகர் முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் வாரிய தலைவரும், முன்னாள் இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவருமான இரா.விநாயகமூர்த்தி* அவர்கள் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். இன்றையதினம் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து…