• Fri. Mar 29th, 2024

விருதுநகர்

  • Home
  • சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்…

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள்…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி…

ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம்…..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆனி பிரமோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம்…

உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்…, சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர்…

வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..,

தனது கூட்டாளியான விருதுநகர் செந்தில் குமாரை கடந்த 2021ம் ஆண்டு கடத்தி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த வழக்கில்கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தைபோலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதித்துறை நடுவர் கவிதா…

பட்டாசு ஆலை தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் பணம் திருட்டு…..

விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையொன்றில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ரமேஷ், தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினார். இன்று காலை ரமேஷ்…

தம்பியை தாக்கி கொன்ற அண்ணன் கைது…..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன் (33), வேல்முருகன் (28).இவர்கள் 3 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மூன்று பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.…

ஸ்ரீஆண்டாள் கோவில் உண்டியல் காணிக்கை 11 லட்சம் ரூபாய்..,

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா தலைமையில், காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் 11 லட்சத்து, 21 ஆயிரத்து, 356 ரூபாய் ரொக்கப்…

முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.விருதுநகர் மாவட்ட வளர்ச்சி பணிகளின் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் மாவட்ட திட்டகுழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி சேர்மன் அதிமுகவின் மாவட்ட ஊராட்சி…

காரியாபட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மர்ம மரணம்.., உறவினர்கள் சாலை மறியல்..!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிழவனேரி ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம மரணத்தைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்த கிழவனேரி கிராம ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர் கார்த்திக் (வயது 31). இவரது…

திருவில்லிபுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தவர் கைது…

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195கிலோ குட்காவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும்,…