நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம்.!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு(தங்க முனீஸ்வரி) மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தனக்கு…
அரசு கல்லூரியில் வினாத்தாள்கள் கொள்ளையடிக்க முயற்சி?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆண் பெண் என 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் காலை கல்லூரியை திறப்பதற்காக…
பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி..,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள்…
பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனு அளித்த தமிழ் செல்வன்..,
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் மத்திய தொழில் துறை செயலாளர் அமிதீப் சிங் பாதியாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் அளித்துள்ள இந்தியன்…
விருதுநகரில் மஹா சிவ ராத்திரி விழா..,
மஹா சிவ ராத்திரி விழா முன்னிட்டு விருதுநகரில் உள்ள வாழ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா இனிதே துவங்கியது. காலையில் மங்கள இசையுடன் துவங்கி பின்பு அமுதசுரபி இன்னிசை குழு சார்பாக பக்தி இசை பாடினார்கள்.…
அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாய பாடமாக்க வேண்டும்-பொன்னம்பல அடிகளார் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள மன்றத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி குத்து…
அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஸ்டாலின் அரசை கண்டித்து 500க்கும் மேற்பபட அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கான…
பாஜக பேச்சாளர்கள் பயிற்சி முகாம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பாஜக குமரி கோட்டம் பிரச்சாரப் பிரிவு சார்பில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் . இராஜபாளையம் அருகே தளவாய்புரம் காமராஜர் நகர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரச்சார பிரிவு மாநில இணை அமைப்பாளர்…
ஒட்டு மொத்த கஜானாவை காலி செய்த திமுக அரசு- கே. டி. ஆர்..,
கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்த சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி…
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு .இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கு நோக்கத்தில் செயல்படும் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசை கண்டித்து மாவட்ட அம்மா…




