தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியானது திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியில் இருந்து நான்கு ரத வீதிகளிலும் சென்று முடிவு பெற்றது. பேரணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி…
வீட்டின் பீரோ லாக்கரை உடைத்து தங்க நகை திருட்டு
வாதியானவர் கடந்த 16.08.24ம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு, அவரது வீட்டையும், பீரோ லாக்கரையும் பூட்டிவிட்டு, பீரோ லாக்கர் சாவியை மட்டும் வாதி வைத்துக் கொண்டு, வீட்டுச் சாவியை பக்கத்தில் உள்ள அவரது உறவினரான சத்தியமூர்த்தி மனைவி குமாரி என்பவரிடம்…
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை அறிவிப்பு திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால், மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் 25.01.2025 தேதியன்று…
மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ, திரும்பப் பெற வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத கால பணி…
காங்கிரஸ் கட்சியின் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி அளவில் இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 20.01.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா லாட்ஜ்-ல் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையில் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர்…
மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள்- ராணிஶ்ரீகுமார்
நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஶ்ரீகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நகர செயலாளர் அய்யாவுப்பாண்டியன் நகர துனை செயலாளர்கள் முத்துராமலிங்ககுமார் மோகன்ராஜ நகர பொருளாளர் பாலமுருகன் மாவட்ட தொழிலாளரணி துனை…
திருமலாபுரம் பகுதியில் தனியாக ரேஷன் கடை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கிருஷ்ணன் கோயில் அருகே உள்ளது திருமலாபுரம். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தங்கள் ஊரில் தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…
ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்யதேசங்களில் முக்கியமான தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு இன்று நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி ராபத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 3…








