• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • எள் விளைச்சலும் குறைவு விலையும் குறைவு விவசாயிகள் வேதனை..,

எள் விளைச்சலும் குறைவு விலையும் குறைவு விவசாயிகள் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் செங்கமல நாச்சியார்புரம், கிச்ச நாயக்கன்பட்டி, காக்கிவாடான்பட்டி, துரைச்சாமிபுரம், விளாம்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் எள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 60 நாள் பயிரான எள் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நன்கு மழை பெய்ததால் எள் விளைச்சல்…

சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்..,

ஶ்ரீவில்லிபுத்தூரில் அய்யம்பட்டி தேவர் தெரு மற்றும் மேட்டு தெருவில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ் .எஸ். ஆர் . ராமச்சந்திரன் அறிவுரைப்படி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீர் மரபினர் நல வாரிய துனைத்தலைவர் ராஜா…

நல்லதங்காள் சிலை உடைப்பு தொடர்பாக 5 பூசாரிகள் கைது..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சரித்திர புகழ்பெற்ற நல்ல தங்காள் கோயில் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக இரு மாதங்களுக்குப் பின் 5 பூசாரிகளை பிடித்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர் . அர்ச்சுனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோவில்.…

கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம்… நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை…

சாத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம் செய்ய, பொதுமக்கள் புகாரை அடுத்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு…

கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மீதுவழக்கு பதிவு..,

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் திமுக ஒன்றிய செயலாளர்க்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்…

அ.ம.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மத்திய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செல்வம்…

பி.எஸ். ஆர் கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா..,

சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா கல்லூரியின் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் இயக்குனர்கள்…

501-பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.பழனி மலை அடிவாரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மேளதாளத்துடன் நகரின்…

அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் , தலைமை மருத்துவர் காளிராஜ் முன்னிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளர்கள், புறநோயாளர்கள் பொதுமக்கள், மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு…

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தலைமறைவு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு அதிமுக முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் போன்…