• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • சேவை நாட்டுக்கு தேவையானதாக இருக்கிறது; கே. டி.ஆர் பேச்சு..,

சேவை நாட்டுக்கு தேவையானதாக இருக்கிறது; கே. டி.ஆர் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை…

அ.இ.அ.தி.மு. கழகம் சார்பாக இரத்ததான முகாம்..,

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களின்… 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக மாபெரும் இரத்ததான மற்றும் பொது மருத்துவமுகாம். விருதுநகர் முனிசிபல் ஆபிஸ் பின்புறம் உள்ள…

பத்திரகாளியம்மன் சித்திரப் பொங்கல் திருவிழா..,

,விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் சித்திரப் பொங்கல் திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை மேரி ஐஸ் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் பல்சுவை நிகழ்ச்சியில் நடைபெற்றன. அதில் மதுரையில் ஆற்றில் கள்ளழகர் இறங்குவது…

இராஜபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி சித்திரை திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வீதி உலா நடைபெறும் பத்தாம் நாள்…

கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யவில்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யாததால் பாட்டில்களில் இருந்த லேபில்களை விற்பனையாளர்கள் அட்டையில் பத்திரமாக ஒட்டி வைத்து, ஸ்கேனர் வேலை செய்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக வைத்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண்

விருதுநகர் மாவட்டம் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் சிவகாசி மாநகராட்சி செண்பக விநாயகர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவருக்கு விருதுநகர் வடமேற்கு மாவட்ட கழகம் சார்பாக,…

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம்

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் ரத்ததான முகாம் 300 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம். என். கிருஷ்ணராஜ்,…

நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் டி. பி மில் சாலையில் அமைந்துள்ள நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி ஏ.ஏ. எஸ். பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தார். ஆணையர் நாகராஜன் முன்னிலை…

நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்.

சாத்தூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சாத்தூர் அருகில் உள்ள அப்பாயநாயக்கன்பட்டி மற்றும் மல்லைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் மற்றும்…

விடியா திமுகவின் அவல ஆட்சியை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் விடியா திமுகவின் அவல ஆட்சியை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். சாத்தூர் பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று வரும் விடியா திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு…