




அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் ரத்ததான முகாம் 300 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம். என். கிருஷ்ணராஜ், இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துறைமுருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் ஆர். எம். குருசாமி, அழகாபுரியான், நவரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


