• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பத்திரகாளியம்மன் சித்திரப் பொங்கல் திருவிழா..,

ByK Kaliraj

May 10, 2025

,விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் சித்திரப் பொங்கல் திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் சென்னை மேரி ஐஸ் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் பல்சுவை நிகழ்ச்சியில் நடைபெற்றன. அதில் மதுரையில் ஆற்றில் கள்ளழகர் இறங்குவது போன்று பாடலும் பலூனில் ஒருவர் நுழைந்து வெளியேறும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.