• Tue. May 14th, 2024

திருநெல்வேலி

  • Home
  • நெல்லை மாவட்ட டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட பத்திரபதிவாளர் சந்திப்பு

நெல்லை மாவட்ட டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட பத்திரபதிவாளர் சந்திப்பு

நெல்லை மாவட்ட புதிய டிஆர்ஓ ஜெயஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்டபத்திரபதிவாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறை சார்ந்தவர்கள் ,அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துக்களை…

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவுடன் தீயணைப்பு அலுவர்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவை மாவட்ட தீயணைப்பு அலுவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலையில் திருநெல்வேலி மாவட்ட…

சபாநாயகர்,கவர்னர்,நிதியரசருடன் திருநெல்வேலி புதிய டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜா சந்திப்பு

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரா பொறுப்பேற்ற ஜெயஸ்ரீ திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம்…

தமிழக கவர்னர்சந்திப்பு:புத்தகம் வழங்கிய கலெக்டர் ,மாவட்ட வருவாய் அலுவலர்

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடி வருகைபுரிந்தார்.. கவர்னர் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்தூத்துக்குடியில் நடைபெறும் வ.உ.சியின்…

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 பேர் பலி

நெல்லை அருகே கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்டவிபத்தில் 3பேர் உயிரிழந்தாக தகவல் தெரியவந்துள்ளன.நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து…

நெல்லையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் (ஜாதி அடையாள) கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன்…

நெல்லை ரயில்நிலையத்தில் பனைபொருட்கள் விற்பனை கண்காட்சி..!

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று (24ஃ04ஃ2022) மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், இந்திய ரயில்வேயின் “ஒரு நிலையம் ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் 15 நாள்கள் நடைபெறும் பனை பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தது.ரயில்வே அதிகாரிகள் கூற்றுப்படி, உள்ளூர்…

நெல்லை கோயில் கொடை விழாவில் பெண் எஸ்.ஐ கழுத்தறுப்பு..!

நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில்…

நெல்லை பச்சை ஆற்றில் ராட்சத மலைப்பாம்பு – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் சிங்கிகுளத்திலுள்ள பச்சை ஆற்றிலிருந்து,,பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையைக் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது! மேலும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்!

முன்னாள் காதலிக்கு இப்படி ஒரு காதல் பரிசா?

காதலியுடன் எடுத்த புகைப்படங்களை போஸ்டர் அடித்து ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மஞ்சுவிளையை சேர்ந்தவர் விஜய்ரூபன். இவர் அங்கு பறவைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்த முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது…