• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி

  • Home
  • அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்.டிஓ.ஜெயஸ்ரீ அழகுராஜா

அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்.டிஓ.ஜெயஸ்ரீ அழகுராஜா

திருநெல்வேலிக்கு வருகை புரிந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜாமரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலிக்கு நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்த. . ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நல அமைச்சரை…

டாக்டர் அழகுராஜா முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியுடன் முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்திருநெல்வேலி மாவட்டம், மகாராஜா நகரில் அரசு குடியிருப்பில் இல்லத்தில் .நண்பர். N.செந்தில்குமார் I.F.S, வானபாதுகாவலர், (Conservator of Forest) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களின் அதிகாரியை சமூக சிந்தனையாளர்,…

அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.

நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை வந்த தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் குழு தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற…

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ வை மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ .ஜெயஸ்ரீ அழகுராஜாவை, மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலையில்…

சட்டப்பேரவை தலைவருடன் டாக்டர் அழகுராஜா சந்திப்பு

தமிழக சட்டபேரவை தலைவருடன் சமூக ஆர்வலர் அழகுராஜா பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தலூகா, லெப்பை குடியிருப்பில் சட்டபேரவை தலைவர் இல்லம் உள்ளது. அவரது இல்லத்தில் சட்டப்பேரவைத்தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவுவை , சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர்…

டாக்டர் அழகுராஜா பங்கேற்ற பாராட்டு விழா

திருநெல்வேலியில் எஸ்பிஜ வங்கியில் ஒய்வு பெற்ற ரவிசெல்வத்திற்கு பாராட்டு விழா சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர். Dr.அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்புவிழாவின் கதநாயகன் . ரவிசெல்வம் SBI வங்கி பணியில் இருந்து ஒய்வு பெற்றார். அதற்குகான விழா இன்று திருநெல்வேலி ஆரியாஸ் மஹாலில் வெகு…

டாக்டர் அழகு ராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இன்று காலையில் நண்பர்கள் .S.பாலசுப்பிர மணியன்,மாவட்ட பத்திர பதிவாளர்(District Registrar Registration) கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் S.வீரக்குமார், தீயணைப்பு அலுவலர், (Divisional Officer) பாளையங்கோட்டை, திருநெல்வேலிக்கு வருகை தந்து சந்தித்து பொன்டை அணிவித்து…

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல்நாட்டு விழாவில்..,
கடைகளை அடைத்து வியாபாரிகள் கண்டனம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில், பல கிராமங்களை இணைக்கும் பேருந்துநிலையமாக, வள்ளியூர் புதிய பேருந்துநிலையம் திகழ்ந்து வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இப்பேருந்து நிலையம் திருநெல்வேலி – நாகர்கோயில் இணைப்பு சாலையாகவும் விளங்கி வருகிறது.தற்போது இப்பேருந்து…

டாக்டர் அழகு ராஜாவுடன் கல்வியாளர் குணசேகரன் அரியமுத்து சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் கல்வியாளர். முனைவர்.குணசேகர் அரியமுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.கல்வியாளர். முனைவர்.குணசேகர் அரியமுத்து எனது அன்பு சகோதரர். 2000 மாணவர்களுக்கு மேல் வெளி நாடுகளில் மருத்துவ படிப்பதற்கு காரணமாக இருப்பவர் .பல கிராமபுற மாணவர்களுக்கும், நகரபுற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பை நனவாக்கியவர்.…

டாக்டர் அழகுராஜாவுடன் தச்சை மண்டல தலைவர் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல தலைவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் ஒரு மண்டல மாநகராட்சி தச்சை மண்டலம் இதன் தலைவர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மள்ளத்தி ரேவதி பிரபுக்கு டாக்டர்…