• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • காளையார் கோயிலில் ஒரு மணி நேரமாக கனமழை..,

காளையார் கோயிலில் ஒரு மணி நேரமாக கனமழை..,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்த நிலையில் காளையார்கோயில், நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் பெய்த…

டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து..,

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலையில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் மொளசஸ் என்ற திரவத்தை ஏற்றிக்கொண்டு மதுபான ஆலைக்கு சென்றது. டேங்கர் லாரி, சோழபுரம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக…

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர் முத்து பாரதி..,

தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க கழக பொதுச் செயலாளர் N.ஆனந்த ஆலோசனையின்படி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வழங்கப்பட்டது. சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் S.முத்துபாரதி தலைமையில் சிவகங்கை அரண்மணை வாசல் முன்பு…

கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி..,

சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் -2025ற்கான மாவட்டப் போட்டி வெகு விமர்சையாக ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கிக்…

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனக் கூட்டம்..,

சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் பகுதியில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது இப்ராஹீம் ஃபைஜி தலைமையிலான கூட்டத்தில், முன்னாள்…

மஞ்சுவிரட்டு போட்டி முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கம்..,

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தேவதாஸ், ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பாகனேரி கிளைக்கழகம் மற்றும் மாவட்ட…

கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பர் விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்தார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில், கம்பன் கழகங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழு சார்பில், பங்குனி…

சிவகங்கை பூத் கிளைக் கழகம் அமைத்தல்..,

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆணைக்கிணங்க சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் ஏற்பாட்டில் கிழப்பூங்குடி, பிரவழுர்,நாலுகோட்டை, தமறாக்கி, உட்பட 40க்கும் மேற்பட்ட ஊராட்சியில் பூத் கிளைக் கழகம் அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள்…

வக்பு வாரிய மசோதாவை எதிர்த்து, விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் வே.பாலையா தலைமை வகித்தார்.…

தமிழக முதல்வருக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் வேண்டுகோள்..,

சிவகங்கை நகரமானது தொன்மை வாய்ந்த நகரம் மற்றும் மாவட்ட தலைநகரமாகும். வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. சிவகங்கை நகரானது பல கிராமங்களை உள்ளடக்கியது. சிவகங்கையை சுற்றியுள்ள பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல ஊர்களுக்கு போக்குவரத்திற்காக வந்து செல்லும் நகரமாக உள்ளது.…